TAMIL
-
கோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கும் எம்எஸ் டோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கிரிக்கெட் தவிர மற்ற தொழில்களிலும் முதலீடு…
Read More » -
இந்தியாவை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வீழ்த்தும்: இதற்கான காரணத்தை கூறும் வாகன்
இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று…
Read More » -
ஐ.பி.எல். பார்வையாளர்களின் புதிய சாதனை – கடந்த முறையை விட 28 சதவீதம் அதிகரிப்பு
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி…
Read More » -
ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மரடோனா வீடு திரும்பினார்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.…
Read More » -
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்காலிகமாக பணியாற்றினார். அவரது…
Read More » -
மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட குருணால் பாண்ட்யா
ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள…
Read More » -
இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு – புதுமுக வீரர்கள் தேர்வு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா…
Read More » -
இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் – முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது முறையாக கோப்பையை வென்றுத்தந்த பிறகு ரோகித் சர்மாவின் பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக…
Read More » -
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும் களனி பகுதியைச் சேர்ந்த…
Read More » -
அடுத்த ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள்?: வீரர்களுக்கான மெகா ஏலத்திற்கு பிசிசிஐ திட்டம்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4-வது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது.…
Read More »