TAMIL
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெல்ல முடியாது – புஜாரா கருத்து
2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.…
Read More » -
உலக கோப்பை கால்பந்து தகுதிசுற்று : பிரேசில் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத…
Read More » -
சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 108 பேருக்கு கொரோனா
சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.
Read More » -
பாகிஸ்தான் சூப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்து வருகிறது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தத் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின்…
Read More » -
ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்பவர்களுக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை கோப்பையை…
Read More » -
ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்கலாம் – ராகுல் டிராவிட் ஆதரவு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப்போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.…
Read More » -
கேப்டன் பதவியில் ரோகித் சர்மா அமைதியானவர், ஜென்டில்மேன் – இங்கிலாந்து முன்னாள் வீரர் புகழாரம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில்…
Read More » -
கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – ஆஸ்திரேலிய பயிற்சியாளர்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது…
Read More » -
ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்
ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில்…
Read More » -
நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் தொகையை திரும்ப கேட்கிறது பார்சிலோனா
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான பார்சிலோனாவுக்காக கடந்த 2013 முதல் 2017-வரை விளையாடினார். அதன்பின்…
Read More »