TAMIL
-
பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் – இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
கொடிய நோயான கொரோனா வைரசின் தீவிர தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மறு அறிவிப்பு வரும் வரை…
Read More » -
தெண்டுல்கரை விட லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் – மெக்ராத் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியின் நிலை குறித்து…
Read More » -
தெண்டுல்கரை விட லாராவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் – மெக்ராத் பேட்டி
உலகின் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர், ஆஸ்திரேலியாவின் கிளைன் மெக்ராத். 50 வயதான மெக்ராத் 124 டெஸ்டுகளில் விளையாடி 563 விக்கெட்டுகளும், 250 ஒரு நாள்…
Read More » -
ஊரடங்கு: ஓன்லைன் மூலம் கிரிக்கெட் கோச்சிங் நடத்தும் டோனி,அஸ்வின்!
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் டோனி,அஸ்வின் இருவரும் ஓன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால், உலகின் பல நாடுகளில்,…
Read More » -
ஜூலையில் ஐ.பி.எல் நடத்த திட்டம்! ஆனால், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கலாம்…
ஐ.பி.எல் போட்டிகளை ஜூலையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 13 ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் தொடங்க இருந்தது. இந்நிலையில்,கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு…
Read More » -
ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்: டோனியால் இன்னும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்ய முடியும் – இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.…
Read More » -
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினை விட நாதன் லயன் சிறந்தவர் – பிராட் ஹாக் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோரில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் யார்? என்று சமூக வலைத்தளம்…
Read More » -
கொரோனா பாதிப்பு: சம்பள பிடித்தம் செய்யப்பட்டால் ஏற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தயார் – கேப்டன் அசார் அலி தகவல்
கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருப்பதுடன் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பெருத்த சரிவை சந்தித்துள்ளது. சர்வதேச போட்டிகள் ரத்து…
Read More » -
மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் – ஹர்பஜன் சிங்
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அதில் உலகக் கோப்பையையும் சச்சினையும் தூக்கி வைத்துக்கொண்டு மும்பை வான்கடே மைதானம்…
Read More » -
கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வீரர்களுக்கு ஊதியம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே…
Read More »