TAMIL
-
டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல – அசாருதீன் பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு…
Read More » -
சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை: அப்ரிடி விமர்சனத்துக்கு கம்பீர் பதிலடி
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் போது களத்தில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் அப்ரிடி, கவுதம் கம்பீர் இடையிலான மோதல் ஓய்வுக்கு பிறகும் தொடர்ந்து வருகிறது.…
Read More » -
இந்தி பாடலுக்கு மகளுடன் சேர்ந்து நடனமாடிய டேவிட் வார்னர்
டேவிட் வார்னருக்கு இந்திய மக்கள் மீது அதிக அன்பும், காதலும் இருப்பது அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால், அவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க…
Read More » -
டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு எப்படி? நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன்வெளியிட்ட சுவாரஷ்ய தகவல்
விராட் கோலி, ரோகித் சர்மா தலைமை பண்பு குறித்து ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் நடந்த நேரடி நிகழ்ச்சியில் கோரி ஆண்டர்சன் கூறியதாவது:- ‘இந்தியாவின் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படும்…
Read More » -
கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம்: நினைவு கூர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்
அமைதிக்கு பெயர் போன டோனி ஒரு முறை தன்னிடம் கடும் கோபம் அடைந்ததை நினைவு கூர்ந்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ‘இலங்கைக்கு எதிரான அந்த…
Read More » -
ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு…
Read More » -
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் சுமித்தின் பதவி காலம் நீட்டிப்பு
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட…
Read More » -
சமூக இடைவெளியை மீறி கமெராவுக்காக கைதட்டிய பிரித்தானியர்கள்..! கொந்தளித்த பென் ஸ்டோக்ஸ்
பிரித்தானியாவில் நேற்றிரவு லண்டன் மருத்துவமனைக்கு வெளியே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பிரிட்ஜில் சுகாதார ஊழியர்களைப் பாராட்ட வந்தபோது, இரண்டு மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறியதற்காக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்…
Read More » -
இந்திய வீரர்களுக்காக புத்தம் புதிய ஹொட்டல்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
வருகிற அக்டோபர் மாதம் திட்டமிட்டிருந்த இந்தியா- அவுஸ்திரேலியா தொடரை நடத்த கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சத்தால் மார்ச் 13ம்…
Read More » -
அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி
பெண்களுக்கான 12-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடக்கிறது.…
Read More »