TAMIL
-
திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்!
ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவரது திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில்…
Read More » -
இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றால் கடுமையான போட்டி நிலவும் – மிட்செல் ஸ்டார்க்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்ய இருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை…
Read More » -
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் முர்டாக் ஓய்வு
12 வருடம் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் முர்டாக் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெல்லிங்டனில்…
Read More » -
போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பன்னாலா பகுதியில் தன் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்த மதுசங்காவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது,…
Read More » -
20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது – மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்
16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா…
Read More » -
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் – ஹர்பஜன்சிங் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் 2016-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம்…
Read More » -
ஊரடங்கு முடிந்ததும் உடல்தகுதி சோதனைக்கு செல்வேன்: ரோகித் சர்மா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா லாலிகாவின் ‘முகநூல்’ பக்கத்தில் கால்பந்து தொகுப்பாளருடன் கலந்துரையாடிய போது கூறியதாவது:- எனது அணியினரை நான் மிகவும் தவற…
Read More » -
20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா…
Read More » -
ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சுமித்தின் கருத்துக்கு ஆதரவு அளிக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக தேர்தல்…
Read More » -
ஐ.பி.எல். போட்டிக்காக 20 ஓவர் உலக கோப்பையை தள்ளிவைக்கக்கூடாது ஆலன் பார்டர் கருத்து
கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி இந்தியாவில் தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல்…
Read More »