TAMIL
-
இனவெறி சர்ச்சை: மன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய…
Read More » -
விளையாட்டு துளிகள்……
•பந்தை எச்சிலால் தேய்க்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, ‘சிவப்பு பந்தை எங்களால் பளபளப்பாக்க முடியாவிட்டால், பந்து ‘ஸ்விங்’ ஆகாது.…
Read More » -
‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. ஆனால் திடீரென விசுவரூபம் எடுத்த கொரோனா…
Read More » -
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இனவெறிக்கு எதிராக அடையாள போராட்டம் நடத்தப்படுமா?வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பதில்
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போய் சேர்ந்தது.…
Read More » -
‘கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன்’ தெண்டுல்கருடன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங்
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆவதை நினைவுப்படுத்தி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் ஒரு பதிவை…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து
இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதத்தில் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில்…
Read More » -
முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் போதையில் இருந்த மகனால் அடித்து கொலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி. கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வரும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக…
Read More » -
ஐபிஎல் தொடர்: காலி மைதானத்திலாவது நடத்த முடியுமா? என ஆலோசித்து வருகிறோம்-சவுரவ் கங்குலி
கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போன நிலையில், இனி அது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:- தொடரை…
Read More » -
20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்குமா? – மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு
16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால்…
Read More » -
பறவையிடம் பரிவு காட்டிய டோனியின் மகள்
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. அதை டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் நிர்வகிக்கிறார்கள். இந்த…
Read More »