TAMIL
-
20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் – தெண்டுல்கர் கருத்து
நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.…
Read More » -
‘நான் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள்’ – ரோகித் சர்மா ருசிகரம்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும்…
Read More » -
இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்தலாம் – கவாஸ்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் கிரிக்கெட்…
Read More » -
‘கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி’ – பிராவோ புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வெய்ன் பிராவோ ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடல் ஒன்றில் கூறியதாவது:- கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய…
Read More » -
கொரோனா பாதிப்பில் இருந்து அப்ரிடி விரைவில் நலம் பெற வேண்டும் – கவுதம் கம்பீர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த…
Read More » -
பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி மும்பையில் காலமானார். கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர்…
Read More » -
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,525 ஆக உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது.…
Read More » -
இங்கிலாந்து போட்டி தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு ஹைதர் அலி, சர்ப்ராஸ் அகமது இடம் பிடித்தனர்
இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. புதுமுக வீரர் ஹைதர் அலி, முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். உலகையே…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர்…
Read More »