TAMIL

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மும்பை ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு- 41 முறை சாம்பியனான மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது.



சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி 3 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது.

தமிழக அணி முதல் வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker