TAMIL
-
டோனியின் முக்கியமான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோஹ்லி! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அப்போட்டியில் டோனியின் முக்கிய சாதனையை கோஹ்லி தகர்க்க காத்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.…
Read More » -
டி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை? இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்கான முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணியை, நிர்வாகம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது என்று…
Read More » -
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா? – ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது. 16 அணிகள் இடையிலான இந்த…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றமில்லை – கங்குலி அறிவிப்பு
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் வழக்கமாக…
Read More » -
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் இரட்டை சதம் அடித்து சாதனை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தர்மசாலாவில் நேற்று தொடங்கிய லீக் ஆட்டத்தில் மும்பை-இமாச்சலபிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இமாச்சலபிரதேச…
Read More » -
அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் மறைவுக்கு தெண்டுல்கர், விராட்கோலி உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்
அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கூடைப்பந்து சங்க (என்.பி.ஏ.) போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அதிக…
Read More » -
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல்…
Read More » -
பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை குறுக்கிட்டது. மழை…
Read More » -
இன்னும் இந்தியர்கள் என்னை மன்னிக்கவில்லை: அவுஸ்திரேலிய வீரர் மெக்ரத் சொன்ன தகவல்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ரான், இந்திய வீரர்கள் இன்று வரை என்னை மன்னிக்கவில்லை என்று கூறியுள்ளார். அவுஸ்திரேலியா அணி, ஒரு கட்டத்தில் அபாயகரமாக அணியாக…
Read More » -
இந்தியாவுடன் அடுத்தடுத்த தோல்விக்கு என்ன காரணம்? மிகவும் வேதனையுடன் கூறிய வில்லியம்சன்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
Read More »