TAMIL
-
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி…
Read More » -
கொரோனா வைரஸ் அச்சம்: பந்தில் எச்சில் தேய்ப்பது தவிர்க்கப்படுமா? – புவனேஷ்வர்குமார் பதில்
இந்தியா, தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அணியின் மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ‘ஸ்விங்’ செய்வதற்காக…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? – நாளை மறுதினம் ஆலோசனை
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி…
Read More » -
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 2-வது…
Read More » -
அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நியூசிலாந்தில்…
Read More » -
கடும் விமர்சனத்தின் எதிரொலி… எதிர்வரும் உலகக் கோப்பையில் அதிரடி மாற்றம்! ஐசிசி முக்கிய அறிவிப்பு
2021ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ இருக்கும் என ஐசிசி உறுதி…
Read More » -
கோஹ்லி தயவு செய்து இதை நிறுத்த வேண்டும்! இந்தியா தோற்றுவிடுகிறது: கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, முக்கியமான போட்டிகளின் போது வாழ்த்து தெரிவிப்பதை நிறுத்துமாறு இணையத்தில் வைக்கப்பட்ட மனுவில், சுமார் 600-க்கும் மேற்பட்டோர் அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை…
Read More » -
கொரோனா வைரஸ்; அணிக்கு ஆலோசனை கூற மருத்துவ குழு: புவனேஷ்வர் குமார்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது, கேப்டன் குயின்டான் டி காக் தலைமையில், இந்த மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.…
Read More » -
சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்…
Read More » -
பரிசுத்தொகை குறைப்பு, கட்டண உயர்வு முடிவை கைவிட வேண்டும் : ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம்
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட ஐ.பி.எல்.…
Read More »