TAMIL
-
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு கொரோனாவா? கிரிக்கெட் வாரியம் விளக்கம்
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு கொரோனா பாதிப்பா என கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்துள்ளது. இரு…
Read More » -
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2 மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 5000-க்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்…
Read More » -
கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
வரும் 29 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தன. இந்த நிலையில்…
Read More » -
மக்கள் கூடுவதை தவிர்க்கும்படி மத்திய அரசு உத்தரவு: பார்வையாளர் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட்?
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 4,200-க்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்…
Read More » -
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் சிட்னியில் இன்று மோதல்
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு…
Read More » -
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முன்னிலை பெற பெங்கால் அணி போராட்டம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள்…
Read More » -
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு
7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை…
Read More » -
திருமணத்தின் போது வங்கதேச வீரர் அணிந்த உடையால் சர்ச்சை… சிறையில் அடைக்கப்படுவாரா?
வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சவுமியா சர்க்கார் திருமணத்தின் போது பயன்படுத்திய உடை காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச…
Read More » -
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: மழை காரணமாக ரத்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி…
Read More » -
கொரோனா பாதிப்பு ஐ.பி.எல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை, பார்வையாளர்கள் இல்லை
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75…
Read More »