TAMIL
-
பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் – தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருங்கள், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி…
Read More » -
கொரோனாவுக்கு சிகிச்கையளிக்கும் முக்கிய உபகரணத்தை வாங்கி கொடுத்த இலங்கை வீரர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேசிய மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களும் சட்டத் தொழிலில் சில உறுப்பினர்களும் நிதியுதவியளித்துள்ளனர்.…
Read More » -
ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நடக்க இருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ரத்து
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந் தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி…
Read More » -
மகளை பார்க்க முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது – வங்காளதேச முன்னாள் கேப்டன் ஷகிப் உருக்கம்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசன் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த ஒரு ஆண்டு தடையை அனுபவித்து…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.…
Read More » -
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் மற்றும் 20…
Read More » -
கொரோனாவை எதிர்த்து போராட 25 மில்லியன் ரூபாய் நிதியுதவி..! நெகிழ வைத்த இலங்கை கிரிக்கெட்
இலங்கையில் கொரோனாவிற்கு எதிராக போராடும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு 25 மில்லியன் (இலங்கை ரூபாய்) நிதியுதவி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கையில் 101 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று…
Read More » -
‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
இந்தியாவில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட மும்பை வந்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சந்தர்பால் அளித்த…
Read More » -
சுய தனிமையில் முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா
சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா அளித்த ஒருபேட்டியில், ‘எனக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை. ஆனாலும் அரசு…
Read More » -
வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு: பரோடா அணியின் பயிற்சியாளர் அதுல் இடைநீக்கம்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அதுல் பீடாட், குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து…
Read More »