TAMIL
-
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்; இந்திய கிரிக்கெட் அணியில் 25 வீரர்கள் இடம் பெற வாய்ப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. கொரோனா…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று வெளியீடு
டந்த மார்ச் 29ம் தேதி அன்று துவங்கவிருந்த ஐ.பி.எல்-ன் 13 வது பதிப்பு ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு…
Read More » -
ஐபிஎல் 2020 – போட்டி அட்டவணை வெளியீடு
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும். ஆனால் ஐக்கிய…
Read More » -
ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19 ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டி தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன.…
Read More » -
‘கோலியை நான் ஏன் பாராட்டக்கூடாது?’ – அக்தர்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் ஆட்டத்திறனையும், சாதனைகளையும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அவ்வப்போது…
Read More » -
ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை நாளை அறிவிக்கும் வாய்ப்பு…?
சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) தவிர அனைத்து இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) உரிமையாளர்களும் வரவிருக்கும் போட்டிக்கான பயிற்சிகலை தொடங்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்…
Read More » -
ஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த இலங்கையின் மலிங்கா, வருகிற 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். தொடரில் இருந்து…
Read More » -
சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரரான சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் விலகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 13…
Read More » -
ரெய்னாவின் உறவினர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய விவகாரம்: விசாரணைக் குழுவை அமைத்தது பஞ்சாப் அரசு
கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர்…
Read More » -
சென்னை அணிக்கு மற்றொரு பெரிய அடி! 2020 ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே நட்சத்திர வீரர் விலகல்?
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலககுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர்…
Read More »