NEWS
-
டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்கள்… புஜாராவின் புதிய மைல்கல் சாதனை
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும்…
Read More » -
அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்… ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில்…
Read More » -
ஐ.எஸ்.எல்.கால்பந்து : சென்னை – ஒடிசா ஆட்டம் டிரா
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி.…
Read More » -
சிட்னி டெஸ்டில் புஜாரா, ரிஷப் பண்ட் அபாரம் – 5ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 206/3
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி புகோவ்ஸ்கி, லபுஸ்சேன், ஸ்மித் ஆகியோரின்…
Read More » -
இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அராஜகத்தின் உச்சம் – விராட் கோலி
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித்…
Read More » -
1968-க்குப் பிறகு இப்படி ஒரு சாதனைப் படைத்த ரோகித் சர்மா- கில் ஜோடி: பலன் கிடைக்குமா?
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் 309 ரன்கள் தேவை. கைவசம் 8…
Read More » -
ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி.அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? ஒடிசாவுடன் இன்று மோதல்
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில்…
Read More » -
சிட்னி டெஸ்ட் போட்டி: நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 – ரோகித் அரை சதம்
இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில்…
Read More » -
காயம் அடைந்த ஜடேஜா கடைசி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்தனர். …
Read More » -
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்: இந்திய அணி வெற்றி பெற 407 ரன்கள் இலக்கு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன்…
Read More »