NEWS
-
ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: ரிஷப் பண்ட் வெல்வாரா?
ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய…
Read More » -
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 என வெற்றி…
Read More » -
இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கு 360 பேர் மட்டுமே அனுமதி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடு கிறது. இதற்காக அந்த அணி இலங்கையில்…
Read More » -
15-வது இங்கிலாந்து வீரர்: 100-வது டெஸ்டை சென்னையில் விளையாடுவது சிறப்பானது – கேப்டன் ஜோ ரூட்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட். 30 வயதான இவர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் புதிய…
Read More » -
விராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை? – மொயீன் அலி
இங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு…
Read More » -
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கண்ணோட்டம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 34-வது டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 33 தொடரில் இந்தியா 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து 19…
Read More » -
20 ஓவர் போட்டியில் தமிழ்நாடு சாம்பியன்: சுழற்பந்து வீரர்களால் வெற்றி பெற்றோம் – பயிற்சியாளர் சொல்கிறார்
சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் பரோடாவை 7 விக்கெட்…
Read More » -
சேப்பாக்கத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி? கிரிக்கெட் வாரியம் இன்று முடிவு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள்…
Read More » -
பிக் பாஷ் லீக் – சிட்னி தண்டரை வீழ்த்தி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்
பிக் பாஷ் லீக் போட்டியின் நாக் அவுட் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன்…
Read More » -
மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய அணியை பாராட்டிய பிரதமர் – நன்றி தெரிவித்த கங்குலி, ரவிசாஸ்திரி
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். …
Read More »