LATEST UPDATES
-
இந்திய வீரர்கள் நாடு திரும்பினர் – நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய…
Read More » -
உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா
இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. உலகளவில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஒரு ஓவரின் அனைத்தை பந்தையும் துல்லியமான…
Read More » -
தடைக்காலம் முடிந்தபின் முதல் போட்டியிலேயே 8 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன்
வங்காளதேச அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததை மறைத்ததாக இவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம்…
Read More » -
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை இன்றைக்குள் தெரிவிக்க 8 அணிகளிடமும் ஐபிஎல் நிர்வாகம்…
Read More » -
மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, நாதன் கவுல்டர்-நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல்…
Read More » -
குறைந்த இன்னிங்சில் 1000 ரன்: எம்எஸ் டோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை…
Read More » -
ரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள்…
Read More » -
டி நடராஜன் 8 நோ-பால்: சந்தேகத்தை கிளப்பிய வார்னே- கொதித்து எழுந்த டுவிட்டர்வாசிகள்
இந்திய அணிக்குள் நெட் பந்து வீச்சாளராக இடம் பெற்ற நடராஜன் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ…
Read More » -
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.…
Read More » -
இந்தியாவுக்கு 37 ஓவரில் 145 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட்: பரபரப்பான கட்டத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட்
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு 428 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று காலை மதிய உணவு இடைவேளைக்கு முன் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு…
Read More »