IPL TAMIL
-
தீபக் சாஹர் அபாரம்: ஷாருக் கான் போராட்டம்- சிஎஸ்கேவுக்கு 107 ரன்கள் வெற்றி இலக்கு
புதுப்பந்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை தீபக் சாஹர் வெளியேற்ற, ஷாருக் கான் சிறப்பாக விளையாடி 47 அடிக்க சிஎஸ்கே-வுக்கு — ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
150 ரன்களுக்குக் கீழ் அடித்தால் வெற்றி இல்லை: தொடரும் டெல்லி அணியின் மோசமான சாதனை
ராஜஸ்தானுக்கு எதிராக 2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தால் மட்டுமே தோல்வி என்ற நிலையில், டெல்லி அணி பரிதாபமாக தோல்வியடைந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
Read More » -
சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: இரு அணிகளிலும் மாற்றமில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் எந்தவித மாற்றமின்றி அதே ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்குகின்றன. பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்…
Read More » -
ஐபிஎல் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு சென்னையில்…
Read More » -
வெற்றிக்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சேரும் – கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது என ரோகித் சர்மா கூறியுள்ளார். 14-வது…
Read More » -
மும்பையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த கொல்கத்தா – ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார் ஷாருக்கான்
ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் மும்பையிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம்…
Read More » -
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்கள் விளாச, அந்த்ரே ரஸல் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று…
Read More » -
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு
நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். கடந்த போட்டியில் சற்று பனிப்பொழிவு இருந்தது. என்றாலும் பந்து டர்னிங் ஆனது என்று டாஸ் தோற்ற ரோகித் சர்மா தெரிவித்தார்.…
Read More » -
ஐ.சி.சி. மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஸ்வர் குமார் தேர்வு
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்திற்குமான சிறந்த வீரா்/வீராங்கனையை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து…
Read More » -
ஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்சர்களை கடந்த யுனிவர்ஸ் பாஸ்
டி20 கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல்தான். சிக்சர் வாணவேடிக்கை நிகழ்த்துவதில் சிறந்தவர். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-…
Read More »