CRICKET
-
அச்சுறுத்தும் கொரோனா… ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். 14-வது ஐ.பி.எல். 20…
Read More » -
நான் பவர் ஹிட்டர் கிடையாது, ஒன்றை மட்டும் கோலி, ரோகித்திடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும்- புஜாரா
இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரரான புஜாரா, ஏழு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின்…
Read More » -
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற…
Read More » -
ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர்: விராட் கோலி, ரோகித் சர்மா பற்றி கங்குலி என்ன சொல்கிறார்?
ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர். அவரது ஆட்டத்தை வெறித்தனமாக ரசிப்பேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…
Read More » -
கொரோனாவால் பாதிப்பு – சச்சின் தெண்டுல்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
2வது டெஸ்ட் – இலங்கை வெற்றி பெற 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட்இண்டீஸ்
இறுதி நாளில் இலங்கை அணி 348 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இலங்கை…
Read More » -
12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா
பொதுவாக விளையாட்டில் திறமையை பொறுத்துதான் வெற்றித் தோல்வி அமையும் என்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் 50 சதவீதம் வெற்றிக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றால் அது மிகையாகாது.…
Read More » -
ரன்களாக குவித்து தள்ளிய பேட்ஸ்மேன்கள்: தள்ளாடிய பந்து வீச்சாளர்கள்…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று போட்டிகளிலும் 300…
Read More » -
ஆட்டநாயகன் விருதை ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது – விராட்கோலி
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது புனேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 329…
Read More » -
கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழக வேகப்பந்து வீரர் நடராஜன் முக்கிய பங்கு வகித்தார். கடைசி ஓவரை அவர்…
Read More »