COVID – 19
-
மேல் மாகாணம் முடக்கப்படுமா? வெளிவந்த தகவல்!
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு…
Read More » -
ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களூடான போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான தகவல்
தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்கள் ஊடாகவும் நெடுந்தூர பேருந்து சேவை இடம்பெறும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும், குறித்த பிரதேசங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியில்லை…
Read More » -
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமாதான நீதவான்!
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத்…
Read More » -
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத்…
Read More » -
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 50 கடற்படையினர்!
ஐம்பது கடற்படையினர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதிபயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட…
Read More » -
சற்றுமுன் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். முன்னதாக 110 பேருக்கு…
Read More » -
சற்று முன் வெளியான தகவல் புங்குடுதீவு முடக்கப்பட்டது
இன்று அதிகரித்த கொரோன தோற்றாரால் புங்குடுதீவு கிராமத்திற்கு எவரும் உட்ச்செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன பேருந்து உரிமையாளர் மற்றும் நடத்துனர்…
Read More » -
இலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மினுவங்கொடையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது. ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களிடம் நடாத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது மேலும் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று பரவியிருந்தமை…
Read More »