COVID – 19
-
2 more Covid deaths reported including a 19 year old
The 18th and 19th COVID19 deaths have been reported in Sri Lanka. 19 year old and 75 year old patients…
Read More » -
காவற்துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதில் பத்து பேர்…
Read More » -
கொட்டகலையில் மூவருக்கு கொரோனா தொற்று
நுவரெலிய-கொட்டகலை பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்…
Read More » -
தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக தொழில்…
Read More » -
கொரோனா பரவியது-கேகாலையில் 5 கிராமங்கள் Lockdown
கேகாலை – ரம்புக்கன பிரதேசத்தில் 36 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த பிரதேசத்திற்கு அண்மித்த 05 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி வல்கொட்டுவ,…
Read More » -
பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று…!
பிரான்ஸில் இரவுநேர காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில், நேற்றைய நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 22 ஆயிரத்து 591…
Read More » -
எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது! மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்! இராணுவ தளபதி
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள…
Read More » -
சற்று முன்னர் மேலும் கொரோனா சடுதியாக அதிகரிப்பு …!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கே…
Read More » -
கம்பஹா, நீர்கொழும்பின் பல பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்
<p>உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தத் தகவலை சற்று முன்னர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.</p><p>அதற்கமைய,…
Read More » -
கொரோனா அச்சம்! யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த மாணவி
யாழ்.பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் இன்றிரவு 7 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹாவைச் சேர்ந்த குறித்த…
Read More »