IESPN
-
ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சுமித்தின் கருத்துக்கு ஆதரவு அளிக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக தேர்தல்…
Read More » -
ஐ.பி.எல். போட்டிக்காக 20 ஓவர் உலக கோப்பையை தள்ளிவைக்கக்கூடாது ஆலன் பார்டர் கருத்து
கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி இந்தியாவில் தொடங்க இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல்…
Read More » -
விளையாட்டு துளிகள்….
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரு…
Read More » -
சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கரா? கோலியா? – கம்பீர் பதில்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த பதில் வருமாறு:-…
Read More » -
அடுத்த ஐ.சி.சி. தலைவர் கங்குலி – கிரேமி சுமித் விருப்பம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் இருக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு…
Read More » -
மழைக்காலம் முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியும் – இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின்…
Read More » -
தென்ஆப்பிரிக்க மண்ணில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா திட்டம்
கொரோனா வைரஸ் அச்சத்தால் பல போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டதால் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் நாட்டுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20…
Read More » -
பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை… இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு விளையாடிய யுவராஜ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் யுவராஜ் சிங், “கீப் இட்…
Read More » -
சுயநலவாதி யார்? – வார்னேவின் குற்றச்சாட்டுக்கு ஸ்டீவ் வாக் பதில்
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்-அவுட்டில் தொடர்புடைய வீரர்களின் பட்டியலை ‘கிரிக்இன்போ’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டது.…
Read More » -
பந்தை எச்சிலால் தேய்ப்பதை தடுப்பது கடினம்: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் சொல்கிறார்
எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால், கிரிக்கெட் போட்டிகளின் போது பவுலர்கள் பந்தை எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)…
Read More »