IESPN
-
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்
வேகமாக பரவி வரும் கொடூர நோயான கொரோனா தொற்றால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை…
Read More » -
ரூ.1 லட்சம் நலநிதி விவகாரம்: டோனியின் மனைவி கண்டனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ புனேயை சேர்ந்த ஒரு அறக்கட்டளைக்கு ஆன்லைன் மூலமாக ரூ.1 லட்சம்…
Read More » -
தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேன் பீட். 30 வயதான இவர் 9 டெஸ்டில் விளையாடி 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கேஷவ் மகராஜ், ஷம்சி ஆகியோர்…
Read More » -
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தனது கோர முகத்தால் நடுங்க வைத்து வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. வேகமாக பரவி வரும்…
Read More » -
‘கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்’ – கபில்தேவ் பேட்டி
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 1983-ம்…
Read More » -
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே ஐ.பி.எல். குறித்து பேச முடியும் – ரோகித் சர்மா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார்.…
Read More » -
பயமாக உள்ளது! இத்தாலியில் இருந்து வரும் தகவல்கள் ஏமாற்றம் தருகிறது… தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் கவலை
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரும் வீட்டில் சும்மா அமர்ந்து இருப்பதாக கூறி உள்ளார். கொரோனா…
Read More » -
‘வீட்டிலே இருங்கள்’ பிரித்தானியா அரசு உத்தரவு! ஆர்ச்சர் வெளியிட்ட மிகவும் வேடிக்கையான வீடியோ
வீட்டிலே இருங்கள் என பிரித்தானியா உத்தரவிட்டதை அடுத்து இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ வைரலாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை…
Read More » -
ரூ .1 கோடி மதிப்புள்ள வாட்ச் கட்டியிருப்பதை வெளிப்படுத்திய இளம் இந்திய வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கிருனாலின் பிறந்தநாளில் ரூ .1 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை கட்டியிருப்பதை வெளிப்படுத்தினார். கொரோனா காரணமாக உலகம் முழுவதும்…
Read More » -
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று தள்ளிவைப்பு
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது 20 ஓவர்…
Read More »