Admin
-
இலங்கையில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மினுவங்கொடையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது. ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களிடம் நடாத்திய பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது மேலும் ஐந்து பேருக்கு நோய்த்தொற்று பரவியிருந்தமை…
Read More » -
ஒரே இரவில் IPL ஹீரோவான தினக்கூலி தொழிலாளியின் மகன்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் இதுவரை 11 லீக் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. இதன் பெரும்பாலான போட்டிகளில் சிக்ஸர் மழை பொழிந்த வீரர்கள் என மாற்றி…
Read More » -
லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு
இதன்படி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் T 20 தொடரானது நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்…
Read More » -
தோல்வியை தழுவிய டெல்லி அணிக்கு அபராதம் விதிப்பு !
13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொரோனா வைரஸின் சவாலுக்கு மத்தியில் தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. 11 லீக் போட்டிகள் மாத்திரம் முடிவடைந்துள்ள…
Read More » -
RCB அணியின் முதல் வெற்றிக்கு காரணம் யார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு யுஸ்வேந்திர சஹாலின் பந்துவீச்சுதான் முழுமையான காரணம் என ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் தலைவர் விராட் கோஹ்லி…
Read More » -
சுய தனிமைப்படுத்தலால் முதல் போட்டியை தவறவிடும் ஜோஸ் பட்லர்
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நேற்றுமுன்தினம் (19) தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து நாட்டு வீரர்களும் போட்டிக்கு தயாராகிவிட்டனர். அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்கள்…
Read More » -
பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று சந்தேகம்!
இலங்கை சுற்றுப் பயணத்துக்கான தயார்படுத்தல்களை துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனிநபர் பயிற்சிகளை நிறைவுசெய்து, திறன் பயிற்சிகளை நடத்தியுள்ளது. இந்தநிலையில், பயிற்சிகளில் ஈடுபட்ட வீரர்…
Read More » -
ஐபிஎல் 2020 – போட்டி அட்டவணை வெளியீடு
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும். ஆனால் ஐக்கிய…
Read More » -
சென்னை அணிக்கு மற்றொரு பெரிய அடி! 2020 ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே நட்சத்திர வீரர் விலகல்?
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலககுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர்…
Read More » -
4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்… ஐபிஎல்லிலிருந்து விலக முடிவு
2020 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஐபிஎல்லிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள…
Read More »