Admin
-
ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக விராட் கோலியை நீக்க முடியாது: முன்னாள் தேர்வாளர்
விராட் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது என சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். …
Read More » -
கொரோனாவால் பாதிப்பு – சச்சின் தெண்டுல்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு – விராட்கோலி
அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ள நிலையில் ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டர் விராட் கோலி கூறியுள்ளார்.…
Read More » -
2வது டெஸ்ட் – இலங்கை வெற்றி பெற 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட்இண்டீஸ்
இறுதி நாளில் இலங்கை அணி 348 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இலங்கை…
Read More » -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.…
Read More » -
தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனியார்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக தொழில்…
Read More » -
கொரோனா பரவியது-கேகாலையில் 5 கிராமங்கள் Lockdown
கேகாலை – ரம்புக்கன பிரதேசத்தில் 36 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த பிரதேசத்திற்கு அண்மித்த 05 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி வல்கொட்டுவ,…
Read More » -
பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று…!
பிரான்ஸில் இரவுநேர காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ள நிலையில், நேற்றைய நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 22 ஆயிரத்து 591…
Read More » -
எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது! மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்! இராணுவ தளபதி
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள…
Read More » -
நான் மின்னல் வேகத்தில் பந்துவீசியது எனக்கு தெரியாது: நோக்கியா!
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொண்ட, டெல்லி கெபிட்டல்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ்…
Read More »