COVID - 19LATEST UPDATESNEWSTAMIL

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 506 பேர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 506 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,905ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker