TAMIL
-
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு
அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதனைத்தொடர்ந்து டாஸ்…
Read More » -
ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்
அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும்…
Read More » -
தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகள் என…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வி
8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்;பெங்களூரு-ராஜஸ்தான், கொல்கத்தா- டெல்லி மோதல்
டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தோள்பட்டை காயத்தால் கடந்த இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. முந்தைய நாள் பயிற்சி சீசனில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் நன்றாகவே செயல்பட்டார்.…
Read More » -
20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை;வார்னே யோசனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன்…
Read More » -
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியிடம் பணிந்தது பஞ்சாப்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த 13-வது…
Read More » -
கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதியை மீறினால் ஐ.பி.எல். அணிக்கு ரூ.1 கோடி அபராதம்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் ஸ்டேடியத்தில்…
Read More » -
துளிகள்
* ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்…
Read More »