TAMIL
-
இன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா? பெங்களூரா?
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.…
Read More » -
சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன்…
Read More » -
தந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது – கேஎல் ராகுல் பாராட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி…
Read More » -
‘பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில்…
Read More » -
அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? – தலைமை செயல் அதிகாரி தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‘2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
Read More » -
காவற்துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
இதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதில் பத்து பேர்…
Read More » -
புஜாரா, விஹாரி, சப்போர்ட் ஸ்டாஃப்கள் துபாய் சென்றடைந்தனர்
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வீரர்கள்…
Read More » -
விராட் உடன் U19-ல் உலக கோப்பை அணியில் விளையாடிய பேட்ஸ்மேன் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது விராட் கோலி தலைமையில்…
Read More » -
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா எப்போது திரும்புவார்?
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 23-ந்தேதி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, ரோகித் சர்மாவிற்குப் பதிலாக பொல்லார்ட் டாஸ் கேட்க வந்தார். அப்போதுதான்…
Read More » -
கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பாயின்ட் டேபிளில் முதல் இடம் பிடிப்பது யார்? என்பதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி…
Read More »