TAMIL
-
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களின் மேலும் 117 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More » -
அடுத்த ஆண்டும் டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை – கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணைய தளத்துக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை…
Read More » -
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.…
Read More » -
ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி- பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான்…
Read More » -
குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேச எல்லைக்குள் 8 பேருக்கு கொரோனா…!
குருநாகல் மாநகரசபை அதிகார பிரதேச எல்லைக்குள் 8 பேர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். வில்கொட, வில்கொடவத்தை, உடவல்பொல மற்றும் இந்துல்கொடகந்த ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கொவிட்…
Read More » -
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 140 பேர்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக…
Read More » -
கடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்காக…
Read More » -
ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் – டோனி பாராட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. முதலில்…
Read More » -
ஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு?
13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இதுவரை…
Read More » -
கட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அபுதாபியில் இன்று நடக்கும் 50-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஸ்டீவன் சுமித்…
Read More »