TAMIL
-
உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி
18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா அணி, செர்பியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த…
Read More » -
‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ – பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி
சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த 24 வயது பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று…
Read More » -
விராட்கோலி-ரோகித் சர்மா இடையே பிளவு எதுவும் இல்லை – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி துபாய் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒரு அணியில் 15 வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருடைய…
Read More » -
மேற்கிந்திய அணியின் தலைவராக பொலார்ட் நியமனம்
மேற்கிந்திய கிரிக்கெட் ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் புதிய தலைவராக கிரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜேசன் ஹோல்டர் மற்றும் கார்லஸ் ப்ரத்வைட் ஆகியோருக்கு மாற்றீடாக இந்தப் நியமனம்…
Read More » -
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள்…
Read More » -
பரம ஏழையாக பிறந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் எல்லாம் தெரியுமா? புகைப்படத்துடன்
இந்தியாவை பொறுத்தவரை விளையாட்டில் கிரிக்கெட்டிற்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், அப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் போது, ஒரு சாதரண ஏழை மகனாக…
Read More » -
கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள்…
Read More » -
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மசூம்தார் நியமனம்
மூன்று 20 ஓவர், 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான…
Read More » -
பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகல்
பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகி உள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர்…
Read More » -
றோயலை வெளியேற்றி இலகுவாக இறுதிக்குள் நுழைந்தது ஞானமுருகன் ….
அரியாலை பயிற்சி உதைபந்தாட்ட மைதானத்தில் 09-09-2019 அன்று மாலை 04 மணிக்கு இரண்டாவது அரை இறுதி போட்டிக்காக ஞானமுருகன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து ஊரெழு றோயல் விளையாட்டு…
Read More »