TAMIL
-
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், பும்ரா
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த இந்திய அணி 31 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஒயிட்வாஷ்’ என்ற அவச்சாதனையை…
Read More » -
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’ இந்தியாவை வீழ்த்தியது
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பங்கேற்ற ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின.…
Read More » -
சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 250 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. தமிழக அணி, ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியை (பி பிரிவு) ராஜ்கோட்டில் சந்தித்தது.…
Read More » -
இஷாந்த் ஷர்மாவுக்கு உடல் தகுதி சோதனை பெங்களூருவில் 15-ந் தேதி நடக்கிறது
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கடந்த மாதம் டெல்லியில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்…
Read More » -
போட்டியின் போது உயிரிழந்த சகோதரி: வேதனை செய்தியுடன் உலககோப்பையை வென்ற கேப்டன்
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின்போது, சகோதரி உயிரிழந்த சோகத்துடனே வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அக்பர்…
Read More » -
ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியடைந்த இந்தியா! அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் என இலங்கை வீரர் கருத்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் அது குறித்து இலங்கை முன்னாள் வீரர் அர்னால்ட் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி,…
Read More » -
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! அவர் சொன்ன காரணம்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ரா சேனாநாயக்க அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுழற்பந்து வீச்சாளரான சச்சித்ரா சேனாநாயக்க…
Read More » -
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ‘ஒயிட் வாஷ்’..! பழிக்கு பழி தீர்த்தது நியூசிலாந்து.. கோஹ்லிக்கு தலைகுனிவு
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது…
Read More » -
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி லோகேஷ் ராகுலின் சதம் வீண்
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக…
Read More » -
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3…
Read More »