TAMIL
-
ஐ.பி.எல்.லில் விளையாடும் 13 தமிழக வீரர்கள்
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான மினி ஏலம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் 57 வீரர்கள்…
Read More » -
இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
இ்ந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்குகிறது.…
Read More » -
ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை – கேரளா ஆட்டம் டிரா
11 அணிகள் இடையிலான 7-வது இ்ந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 101-வது லீக் ஆட்டத்தில்…
Read More » -
அஷ்வின் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை: சுனில் கவாஸ்கர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய ஒயிட்-பால் அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும்,…
Read More » -
கனவுபோல் உணர்கிறேன்: ஒரு வழியாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சூர்யகுமார் சொல்கிறார்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட…
Read More » -
ரிலே மெரிடித்தை ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன? சுவாரசிய தகவல்
14-வது ஏலத்தில் 5-வது மிகப்பெரிய தொகையான ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்டவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே மெரிடித். சர்வதேச அறிமுகம் ஏதும் இல்லாத 24 வயது வீரரைப் பஞ்சாப்…
Read More » -
ராகுல், கெய்லை சந்திக்க ஆர்வம் – ரூ.5¼ கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5¼ கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.20…
Read More » -
2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மனஅழுத்தத்துடன் போராடினேன் – மனம் திறந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மோசமானதாக…
Read More » -
சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் சிறப்பான வகையில் இருந்தது: கவுதம் கம்பிர்
ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. 2020 சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சென்னை அணி ஏறக்குறைய முழுவதுமாக மாற்றமடைய வேண்டும் ரசிகர்கள்…
Read More » -
திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்
14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய…
Read More »