TAMIL
-
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது
இரு அணிகளுக்கும் இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 2 ஆட்டங்கள்…
Read More » -
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் ரோகித் சர்மா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இதனை பார்க்க வேதனையாக உள்ளது. நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால் இந்த விஷயத்தில்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆட்கொல்லி நோய் விளையாட்டு உலகத்தையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்,…
Read More » -
20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி
கல்லூரியின் இயக்குனர் ஜோதி நாயுடு போட்டியை தொடங்கி வைத்தார். முதல்வர் முகமது ஜூனைத் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின்…
Read More » -
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகம் மூடல்!
கொரோனா பரவுவதற்கு மத்தியில் மும்பையில் உள்ள அதன் தலைமையகம் மூடப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு 2 பேர் பலியாகியுள்ள…
Read More » -
இந்திய அணியின் இளம் வீரருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து! அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்
இந்திய அணியின் இளம் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெயதேவ் உடன்கட்டுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தன்னுடைய வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், அவருக்கு…
Read More » -
வங்கதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 29 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான…
Read More » -
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தல்
5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ்-…
Read More » -
கொரோனா சோதனைக்கு பிறகு நியூசிலாந்து வீரர் பெர்குசன் தாயகம் திரும்பினார்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 28 வயதான லோக்கி பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் பரிசோதனை…
Read More » -
பயிற்சியை முடித்து சொந்த ஊர் சென்றார், டோனி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சென்னையில் சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல்.…
Read More »