TAMIL
-
கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கிய கோலி-அனுஷ்கா தம்பதி
‘கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியான நடிகை…
Read More » -
2007-ல் உலகக்கோப்பை ஹீரோ.. 2020-ல் உலக ஹீரோ! கொரோனாவுக்கு எதிராக காக்கிச்சட்டையில் கலக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
கொரோனாவால் உலகம் முழுவதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஜோகிந்தர் சர்மா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சேவை செய்து வருவதை சர்வததேச கிரிக்கெட்…
Read More » -
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடி நிதியுதவி
கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும்…
Read More » -
ஸ்டீவன் சுமித்துக்கு விதிக்கப்பட்ட ‘கேப்டன்ஷிப்’ தடை முடிவுக்கு வந்தது
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய…
Read More » -
இந்திய வீரரின் முதல் முச்சதம்: நினைவூட்டிய ஐ.சி.சி.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் யார் என்றால், அது முன்னாள் அதிரடி சூரர் ஷேவாக் தான். 2004-ம் ஆண்டு முல்தானில் நடந்த…
Read More » -
ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கல் வாகனத்தின் ஓட்டுநராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தொண்டராக உள்ளார்
ஊரடங்கு உத்தரவு காலத்தில் தேவைப்படுபவர்களுக்கு உணவு விநியோகிக்கும் வாகனத்தின் ஓட்டுநராக இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார முன்வந்துள்ளார். ஒரு பேஸ்புக் பதிவில், தலங்காமா காவல் நிலையத்துடன்…
Read More » -
‘ஒன்றாகப் போராடலாம்’.. கொரோனாவுக்கு எதிராக மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த பிராவோ வெளியிட்ட புதிய பாடல்
கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் நிலையில் மேற்கிந்திய தீவுகள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ மக்களின் மனோதிடத்தை ஊக்கப்படுத்த ஒரு புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 300 ஏழைக் குடும்பங்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஏழைகளுக்கு உதவுவதற்காக, வங்கதேச முன்னாள் அணித்தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா 300 குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பை ஏற்க முடிவு செய்துள்ளார்.…
Read More » -
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்துள்ள ஓய்வு வரவேற்கத்தக்கது – பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்
வேகமாக பரவி வரும் கொடூர நோயான கொரோனா தொற்றால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை…
Read More » -
ரூ.1 லட்சம் நலநிதி விவகாரம்: டோனியின் மனைவி கண்டனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ புனேயை சேர்ந்த ஒரு அறக்கட்டளைக்கு ஆன்லைன் மூலமாக ரூ.1 லட்சம்…
Read More »