TAMIL
-
ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை – மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில்…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா? மும்பையா? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த…
Read More » -
ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி – வக்கார் யூனிஸ் எதிர்ப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான வக்கார் யூனிஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ‘ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானங்களில் கிரிக்கெட்…
Read More » -
ரோகித், வார்னர்தான் டி20-யில் உலகின் சிறந்த வீரர்கள்: அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்
ரோகித் சர்மா, வார்னர் ஆகியோர் டி20யின் உலகின் தலைசிறந்த துவக்க வீரர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள்…
Read More » -
கொரோனா தடுப்புக்கு அள்ளி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்! சம்பளத்தை குறைத்து கொண்டனர்
கொரோனா வைரஸ் தடுப்புக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரூ. 4.7 கோடி நிதியுதவி தர முன்வந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாரம்பரியமான…
Read More » -
ஆரம்ப காலத்தில் ரோகித் சர்மாவின் பேட்டிங் இன்ஜமாமின் ஆட்டத்தை நினைவூட்டியது – யுவராஜ்சிங் சொல்கிறார்
ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் 38 வயதான யுவராஜ்சிங் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் ஜாலியாக கலந்துரையாடி…
Read More » -
சம்பளம் குறைப்பு குறித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் கருத்து வேடிக்கையானது – கவாஸ்கர் கண்டனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு…
Read More » -
‘கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கில் போட வேண்டும்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியாண்டட் ஆவேசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான 62 வயது ஜாவித் மியாண்டட் தனது யூடியூப் சேனலில் பேசுகையில் கூறியதாவது: ‘கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்‘ உள்பட…
Read More » -
20 ஓவர் கிரிக்கெட்டில் ‘உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், வார்னர்’ – டாம் மூடி கணிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் ‘டுவிட்டர்’ வாயிலாக பல கேள்விகளை கேட்டனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த…
Read More » -
சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட்டு கொல்ல வேண்டும்..! கொந்தளித்த முன்னாள் வீரர்
கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாகக் கருதப்படும் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டாத் தெரிவித்துள்ளார். 1992 உலகக் கோப்பை…
Read More »