TAMIL
-
ஆகஸ்டு மாதத்தில் இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வருவாய்…
Read More » -
வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. வங்காளதேச…
Read More » -
வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1996-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில்…
Read More » -
சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த…
Read More » -
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா?இலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து…
Read More » -
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்புபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அணியில்…
Read More » -
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் சாதிப்பது எப்படி? முகமது ஷமி பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எச்சிலால் பந்தை தேய்த்து அதை தொடர்ந்து பளபளப்பாக்குவதன் மூலம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை- மஞ்ச்ரேக்கர் கருத்து
டோனிக்கு பிறகு மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட்கோலி கேப்டனாக இருந்து வருகிறார். மூன்று வடிவிலான போட்டிக்கும் விராட்கோலி கேப்டனாக…
Read More » -
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ – இலங்கை முன்னாள் மந்திரி திடீர் குற்றச்சாட்டு
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்களுக்கு…
Read More » -
சூதாட்ட தடைக்காலம் முடிவுக்கு வருகிறது: கேரள கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்தை சேர்க்க முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது,…
Read More »