NEWS
-
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை
ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்றதே உலக சாதனையாக இருந்தது. மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள்…
Read More » -
டிஎன்பிஎல் போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க திட்டம் – இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி கேட்டு கடிதம்
5-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு…
Read More » -
இந்திய அணியில் பிடித்தமான வீரர் யார்? – கங்குலி ருசிகர பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ்…
Read More » -
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட்…
Read More » -
மொயீன் அலி வேண்டுகோளை ஏற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்…
Read More » -
ஆர்சிபி-யின் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா
ஐபிஎல் அறிமுக சீசனில் அபாரமாக விளையாடி 473 ரன்கள் விளாசி தேவ்தத் படிக்கல், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2021…
Read More » -
அச்சுறுத்தும் கொரோனா… ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். 14-வது ஐ.பி.எல். 20…
Read More » -
நான் பவர் ஹிட்டர் கிடையாது, ஒன்றை மட்டும் கோலி, ரோகித்திடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும்- புஜாரா
இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரரான புஜாரா, ஏழு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின்…
Read More » -
ஐ.பி.எல். நடைபெறும்போது சர்வதேச போட்டிகள் வேண்டாம் – பீட்டர்சன் வேண்டுகோள்
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. மே 30-ந் தேதி வரை இந்த போட்டி மும்பை, பெங்களூர்,…
Read More » -
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 சீசன் வருகிற…
Read More »