IPL TAMIL
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் சென்னை…
Read More » -
உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா
இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. உலகளவில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஒரு ஓவரின் அனைத்தை பந்தையும் துல்லியமான…
Read More » -
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை இன்றைக்குள் தெரிவிக்க 8 அணிகளிடமும் ஐபிஎல் நிர்வாகம்…
Read More » -
மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, நாதன் கவுல்டர்-நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல்…
Read More » -
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய…
Read More » -
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…
Read More » -
2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகளை 10…
Read More » -
ஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்
இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர்…
Read More » -
ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்
ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021ம் ஆண்டில் 8ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2023ம் ஆண்டில்…
Read More » -
இந்தியாவை ஆஸ்திரேலியா மிகவும் எளிதாக வீழ்த்தும்: இதற்கான காரணத்தை கூறும் வாகன்
இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று…
Read More »