CRICKET
-
அதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா – தவான் முதல் விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. இந்த…
Read More » -
இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். லேசான அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்த போது…
Read More » -
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? நாளை 2-வது ஒருநாள் போட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் 5…
Read More » -
முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்கு – இலங்கை புதுமுக வீரர் சதம்
வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 169…
Read More » -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சீருடை
வருகிற 9-ந்தேதி தொடங்கும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை புதிய சீருடையுடன் களம்…
Read More » -
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை…
Read More » -
புனே முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 317 ரன்கள் குவிப்பு- நான்கு பேர் அரைசதம் விளாசினர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு…
Read More » -
டாம் லாதம் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 271 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்…
Read More » -
செஞ்சுரியை தவறவிட்ட தவான்: விராட் கோலி அரைசதம்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு…
Read More » -
முதல் ஒரு நாள் கிரிக்கெட்- இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி…
Read More »