CRICKET
-
லாகூரில் முதல் டி20 பாகிஸ்தானுடன் இன்று தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை
லாகூர்: பாகிஸ்தான் – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, லாகூரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…
Read More » -
யாழ். றோயல் அணி 3 விக்கெட்டினால் வெற்றி
ஞானம் பெயின்ரஸ் சம்பியன் கிண்ணத் துக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்.றோயல் அணி,3 விக்கெட்டினால் வெற்றி பெற்றது. சனிக்கிழமை சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் யாழ்.றோயல்…
Read More » -
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் – கோலி மீண்டும் சரிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில், சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான…
Read More » -
சென்னை டெஸ்டில் சொதப்பல் – ரஹானே மீது மஞ்ச்ரேக்கர் பாய்ச்சல்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை…
Read More » -
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு முதல் இன்னிங்சில் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டோம் – கோலி
தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- முதல்பாதியில் பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்துக்கு போதுமான நெருக்கடியை கொடுக்கவில்லை. சில ரன்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க…
Read More » -
75 டெஸ்டில் 386 விக்கெட்- அஸ்வின் புதிய சாதனை
இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் 61 ரன் கொடுத்து 6…
Read More » -
இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன்: அஷ்வின்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், 2-வது…
Read More » -
ஐசிசி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் ரிஷப் பண்ட்
ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ…
Read More » -
சேப்பாக்கம் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 178-ல் ஆல்அவுட்- இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த…
Read More » -
ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – புஜாரா
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் வெளியேறினார். அவருடன் ஜோடி சேர்ந்த…
Read More »