CRICKET
-
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு அஸ்வின் உள்பட 3 பேர் போட்டி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில்…
Read More » -
ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும்…
Read More » -
இலங்கை 20க்கு 20 அணியின் புதிய தலைவராக தசுன் ஷானக
இலங்கை ரி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக, சகலதுறை வீரர் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இலங்கை ரி 20 அணியின் தலைவராக…
Read More » -
கிரிக்கெட் வீரர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட்,…
Read More » -
இந்திய வீரர்களில் புதிய சாதனையை படைக்கவிருக்கும் அஸ்வின்
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த 34 வயதான இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டிலும் சாதித்தார். சேப்பாக்கம் மைதானத்…
Read More » -
ஐ.பி.எல்.லில் விளையாடும் 13 தமிழக வீரர்கள்
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான மினி ஏலம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் 57 வீரர்கள்…
Read More » -
இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா?
இ்ந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்குகிறது.…
Read More » -
அஷ்வின் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பில்லை: சுனில் கவாஸ்கர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அசத்தி வரும் தமிழக ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய ஒயிட்-பால் அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும்,…
Read More » -
கனவுபோல் உணர்கிறேன்: ஒரு வழியாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சூர்யகுமார் சொல்கிறார்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட…
Read More » -
ரிலே மெரிடித்தை ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன? சுவாரசிய தகவல்
14-வது ஏலத்தில் 5-வது மிகப்பெரிய தொகையான ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்டவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே மெரிடித். சர்வதேச அறிமுகம் ஏதும் இல்லாத 24 வயது வீரரைப் பஞ்சாப்…
Read More »