IESPN
-
கொரோனா பாதிப்பில் இருந்து அப்ரிடி விரைவில் நலம் பெற வேண்டும் – கவுதம் கம்பீர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த…
Read More » -
பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி மும்பையில் காலமானார். கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர்…
Read More » -
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,525 ஆக உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது.…
Read More » -
இங்கிலாந்து போட்டி தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு ஹைதர் அலி, சர்ப்ராஸ் அகமது இடம் பிடித்தனர்
இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. புதுமுக வீரர் ஹைதர் அலி, முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். உலகையே…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர்…
Read More » -
இனவெறி சர்ச்சை: மன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய…
Read More » -
விளையாட்டு துளிகள்……
•பந்தை எச்சிலால் தேய்க்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, ‘சிவப்பு பந்தை எங்களால் பளபளப்பாக்க முடியாவிட்டால், பந்து ‘ஸ்விங்’ ஆகாது.…
Read More » -
‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. ஆனால் திடீரென விசுவரூபம் எடுத்த கொரோனா…
Read More » -
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இனவெறிக்கு எதிராக அடையாள போராட்டம் நடத்தப்படுமா?வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பதில்
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் போய் சேர்ந்தது.…
Read More » -
‘கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன்’ தெண்டுல்கருடன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங்
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆவதை நினைவுப்படுத்தி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் ஒரு பதிவை…
Read More »