IESPN
-
இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் – அணியின் உரிமையாளர் நம்பிக்கை
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. கொரோனா வைரசின்…
Read More » -
3-வது வரிசையில் விளையாடி இருந்தால் டோனி பல சாதனைகள் படைத்து இருப்பார் – கம்பீர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனான டோனி 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ்…
Read More » -
இந்த சீசனுக்கான துலீப், தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் – வாசிம் ஜாபர் வலியுறுத்தல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் குவித்தவருமான வாசிம் ஜாபர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- இந்த சீசன் எப்பொழுது தொடங்கினாலும்…
Read More » -
‘கொரோனா பாதிப்பு இல்லாத வீரர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிக்கலாம்‘ – அகர்கர் சொல்கிறார்
எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிகமாக தடை…
Read More » -
20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் – தெண்டுல்கர் கருத்து
நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார்.…
Read More » -
‘நான் ரசிக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள்’ – ரோகித் சர்மா ருசிகரம்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அளித்த பதில்களும்…
Read More » -
இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காததால் புஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் போட்டியின் போதும், போட்டி இல்லாத காலங்களிலும் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற விவரத்தை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமைக்கு…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்தலாம் – கவாஸ்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் கிரிக்கெட்…
Read More » -
‘கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி’ – பிராவோ புகழாரம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வெய்ன் பிராவோ ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடல் ஒன்றில் கூறியதாவது:- கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய…
Read More »