IESPN
-
இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்புபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அணியில்…
Read More » -
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் சாதிப்பது எப்படி? முகமது ஷமி பேட்டி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எச்சிலால் பந்தை தேய்த்து அதை தொடர்ந்து பளபளப்பாக்குவதன் மூலம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை- மஞ்ச்ரேக்கர் கருத்து
டோனிக்கு பிறகு மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட்கோலி கேப்டனாக இருந்து வருகிறார். மூன்று வடிவிலான போட்டிக்கும் விராட்கோலி கேப்டனாக…
Read More » -
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ – இலங்கை முன்னாள் மந்திரி திடீர் குற்றச்சாட்டு
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்களுக்கு…
Read More » -
சூதாட்ட தடைக்காலம் முடிவுக்கு வருகிறது: கேரள கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்தை சேர்க்க முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013-ம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் போது,…
Read More » -
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவேன் என்பது முன்பே தெரியும்: அப்ரிடி சொல்கிறார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 40 வயதான சாகித் அப்ரிடி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:- கடந்த…
Read More » -
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது…
Read More » -
2007-ம் ஆண்டில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினார் – முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் தகவல்
1989-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சச்சின் தெண்டுல்கர்,…
Read More » -
சர்ச்சை கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம்
லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ்…
Read More » -
இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்கிறார்
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில்…
Read More »