IESPN
-
ஊக்க மருந்து, ஊழல் போல் இனவெறி பற்றிய கல்வி அறிவும் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியம்; டேரன் சமி
அமெரிக்காவில் வெள்ளை நிற காவல் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை, கருப்பின மக்களில் ஒருவரான ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் வைத்து நெரித்ததில் அவர்…
Read More » -
மனைவி சானியா மிர்சாவைச் சந்திக்க முடியாததால் சோயிப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் ஏப்ரல் 12, 2008 அன்று ஹைதராபாத்தில்…
Read More » -
தெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்பு வழங்கினேன்’முன்னாள் நடுவர் பக்னர் ஒப்புதல்
சர்வதேச கிரிக்கெட்டில் தலைச்சிறந்த நடுவர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) கடைசி கட்டத்தில் சில தவறான தீர்ப்புகளை வழங்கி சர்ச்சையில் சிக்கினார். 128 டெஸ்ட்…
Read More » -
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்; வார்னர் சொல்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 20 ஓவர் உலக…
Read More » -
சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா?ஐ.பி.எல். நிர்வாகம் அடுத்த வாரம் ஆலோசனை
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கடும் உயிர்சேதம் நிகழ்ந்தது. எல்லையில்…
Read More » -
ஆகஸ்டு மாதத்தில் இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வருவாய்…
Read More » -
வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. வங்காளதேச…
Read More » -
வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1996-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில்…
Read More » -
சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த…
Read More » -
2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா?இலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு
2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து…
Read More »