IESPN
-
ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்டவர்: ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரீன் பந்து வீச தடை
கடந்த வாரம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் சுழற்பந்து வீசிய போது சர்ச்சையில் சிக்கினார். அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More » -
விராட் கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்து சாதனை
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில்…
Read More » -
முக்கிய வீரர் இல்லை..! இலங்கை தோல்விக்கு இது தான் காரணம்: வருத்தத்துடன் கூறிய மலிங்கா
இந்தூரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததற்கான காரணத்தை அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார். நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்திய…
Read More » -
திணறிய இலங்கை வீரர்கள்… முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட…
Read More » -
காதலியின் குடும்பத்தினருடன் முதன் முதலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா… வெளியான புகைப்படம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யா காதலியின் குடும்பத்தினரை ஹோட்டல் ஒன்றில் சந்தித்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு…
Read More » -
பந்த்தா? சாம்சனா? எல்லாம் இவர்கள் கையில் தான் உள்ளது! பிசிசிஐ தலைவர் கங்குலியின் அதிரடி பதில்
இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தால் விமர்சிக்கப்பட்ட வரும் நிலையிலும், பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் அணித் தலைவருமான கங்குலியின் ஆதரவைப் பெற்றுள்ளார். பந்த்துக்கு…
Read More » -
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி எளிதில் வெற்றி
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக ஒரு…
Read More » -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக குறைக்கக்கூடாது தெண்டுல்கர் எதிர்ப்பு
143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் யோசனை தெரிவித்து…
Read More » -
‘நியூசிலாந்து மண்ணில் விளையாடுவது எளிதாக இருக்காது’ -ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (ஜனவரி 24-ந்தேதி முதல் ஐந்து…
Read More » -
2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 269 ரன்களும்,…
Read More »