IESPN FR
-
Alia Zafar becomes the first female director of PCB
The Pakistan Cricket Board (PCB) for the first time in history appointed a female as one of the directors of…
Read More » -
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 657 பேர்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 657 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9537ஆக அதிகரித்துள்ளது.
Read More » -
மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது …!
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை பொது…
Read More » -
ஆஸ்திரேலியா – இந்தியா டே-நைட் டெஸ்ட் போட்டியை காண 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரும்…
Read More » -
இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவாரா?: ரோகித் சர்மா பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. காயத்தால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் அவர் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. தற்போது…
Read More » -
நவம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 16 வரை லங்கா பிரிமீயர் லீக்
இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப்போய் கொண்டே…
Read More » -
உலகக்கோப்பை பைனலுக்குப்பின் மிகப்பெரியது ஐபிஎல் பைனல்: பொல்லார்ட்
சர்வதேச அளவில் நடைபெறும் டி20 லீக்கில் மிகப்பிரபலம் வாய்ந்தது ஐபிஎல். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு 13…
Read More » -
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் வருகிற ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட்…
Read More » -
ரன்குவிப்பில் முதலிடத்தில் உள்ள ராகுலை தவான் முந்துவாரா?
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான ஷிகர் தவான் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த ஐ.பி.எல். சீசனில் தவான் மிகவும் சிறப்பாக…
Read More » -
ரிஷப்பண்டை இயல்பாக ஆட அனுமதிக்க வேண்டும் – பாண்டிங்குக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் அறிவுரை
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரிஷப்பண்ட் கடந்த காலங்களில் சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2018-ம் ஆண்டு ஒரு சதம், 5 அரை சதத்துடன் 684 ரன்கள்…
Read More »