IESPN FR
-
கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர்: மொத்தம் 57 வீரர்கள், ரூ. 145.30 கோடி
ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25…
Read More » -
2-வது சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், கருண் நாயர், முஜீப் உர் ரஹ்மான், கேதார் ஜாதவ்
ஐபிஎல் 2021 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் அனுபவம் பெற்ற ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், கருண் நாயர், சாம்…
Read More » -
புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுக்க, ஏலம் நடைபெற்ற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது
ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா, ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார்.…
Read More » -
கே. கௌதமை ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே: ஷாரூக் கான் ரூ. 5.25 கோடிக்கு எடுக்கப்பட்டார்
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அடிப்படை விலை ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட கிருஷ்ணப்பா கௌதமை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம்…
Read More » -
16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது
ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 2.20 கோடி ரூபாய்க்குதான் ஏலம் போனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம்…
Read More » -
பஞ்சாப் உடன் போட்டியிட்டு மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே
சென்னையில் ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யுடன் கடும் போட்டியிட்டது. 14 கோடி…
Read More » -
மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி: ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 2.2 கோடி
ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 8 அணிகளும் 139 வீரர்களை தக்கவைத்துள்ளது. 57 வீரர்களை விடுவித்துள்ளது. 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.…
Read More » -
ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர்…
Read More » -
அகமதாபாத்தில் 3-வது டெஸ்ட் – உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம்…
Read More » -
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து மார்க்வுட் திடீர் விலகல்
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் உள்ள ஐ.டி.சி.…
Read More »