COVID - 19LATEST UPDATESNEWSTAMIL
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலும் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவௌ இதனை தெரிவித்துள்ளார்
அவர்களில் ஒருவர் உதவி பணிப்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அரசாங்க தகவல் திணைக்களத்தை சேர்ந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்தது.
இந்தநிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.