CRICKETLATEST UPDATESNEWSTAMIL

மிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் விளாசினார். இன்றைய ஆட்டம் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘என்மேல் அன்பு வைத்திருந்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்’’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker