IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர்- ரோகித் சர்மா பாராட்டு

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. அபிதாபியில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 70 ரன்னும், போல்லார்ட் 47 ரன்னும், ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர்.

 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker